14200 தடுத்தாட்கொண்ட புராணம்.

கனகசபாபதி நாகேஸ்வரன். யாழ்ப்பாணம்: திருவாளர் வைத்திலிங்கம் சுப்பிரமணியம், திருமதி சுப்பிரமணியம் பவளம் தம்பதியின் நினைவு வெளியீடு, மணியர்பதி, கொக்குவில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1989. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ வாலாம்பிகா அச்சகம், 422, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). (10), 40 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×14 சமீ. பல்கலைக்கழக உள்வாரிஃவெளிவாரிப் பட்டதாரி மாணவருக்கென உருவாக்கப்பட்ட இப்பாடநூலில் செய்யுள் உருவில் தடுத்தாட்கொண்ட புராணம் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாசிரியர் எழுதி, 1978இல் யாழ்ப்பாண வளாக இந்து மன்ற வெளியீடான இந்துநெறி சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்த‘சேக்கிழார் காட்டும் ஆன்மீக உலகு” என்ற கட்டுரையும் பக்கம் 31-30களில் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

16530 சிவசேகரம் கவிதைகள் 1973-2020.

சி.சிவசேகரம். ஐக்கிய இராச்சியம்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந் தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், லண்டன், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (சென்னை 600017: மணி ஓப்செட்). xxxii, 488 பக்கம், விலை: ரூபா

15591 முத்தங்களால் உயிர்த்தெழும் பறவை.

பிரகாசக் கவி  (இயற்பெயர்: முஹம்மது புஹாரி அன்வர்). கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).