14200 தடுத்தாட்கொண்ட புராணம்.

கனகசபாபதி நாகேஸ்வரன். யாழ்ப்பாணம்: திருவாளர் வைத்திலிங்கம் சுப்பிரமணியம், திருமதி சுப்பிரமணியம் பவளம் தம்பதியின் நினைவு வெளியீடு, மணியர்பதி, கொக்குவில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1989. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ வாலாம்பிகா அச்சகம், 422, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). (10), 40 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×14 சமீ. பல்கலைக்கழக உள்வாரிஃவெளிவாரிப் பட்டதாரி மாணவருக்கென உருவாக்கப்பட்ட இப்பாடநூலில் செய்யுள் உருவில் தடுத்தாட்கொண்ட புராணம் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாசிரியர் எழுதி, 1978இல் யாழ்ப்பாண வளாக இந்து மன்ற வெளியீடான இந்துநெறி சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்த‘சேக்கிழார் காட்டும் ஆன்மீக உலகு” என்ற கட்டுரையும் பக்கம் 31-30களில் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Canadian Online casino

Articles Shell out By the Cellular Gambling enterprise Incentives Review of Options To expend By the Smartphone Not Wrapped in Gamstop Evaluating Solution Put Possibilities

14856 வள்ளுவரின் வழி நடப்போம்.

பா.விக்கினேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி இலக்கிய அணி, கிராம்புவில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், 276 கஸ்தூரியார் வீதி). viii, 127 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×12.5

14036 நீதி நூல் தொகுப்பு.

சி.கந்தசாமி (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: விவேகானந்தசபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஜுன் 1976. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (6), 138 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12 சமீ.