9775 அகநானூறு: களிற்றுயானை நிரை.
சி.கணேசையர் (உரையாசிரியர்), எஸ்.சிவலிங்கராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தனலட்சுமி புத்தகசாலை, கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2002. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி). xxx, 365 பக்கம், விலை: ரூபா 350.,