10178 வவுனியா, வெளிவட்ட வீதி சிந்தாமணிப் பிள்ளையார் திருஊஞ்சற்பாமாலை.
பொன். தில்லையம்பலம். வவுனியா: இந்து மாமன்ற வெளியீடு, 1வது பதிப்பு,ஏப்ரல் 1995. (வவுனியா: சுதன் அச்சகம்). (4), 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×14.5 சமீ. அருட்கவிஞர் கல்மடு பொன். தில்லையம்பலம் அவர்கள்