வே.குமாரவேல். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2003. (சென்னை 600014: B.V.R.. ஆப்செட்).
128 பக்கம், விலை: இந்திய ரூபா 32., அளவு: 18×12 சமீ.
மனிதன் இவ்வுலகில் வாழ்ந்து, அனுபவப்பட்டு தெளிவடைவதே கர்மயோகம். அவ்வாழ்வில் மனிதன் வேதனைப்படாமல் வாழ்வதற்கான வழிமுறைகளை கர்மயோகம் தெளிவாக வழங்குகின்றது. ஸ்வதர்மம் என்ற ஒன்றை கர்மயோகம் நமக்குக் கூறுகின்றது. ஸ்வதர்மத்தின் வழியில் வாழ்ந்தால் எப்போதும் துன்பமில்லாத வாழ்வு கிட்டும் என்று அது உரைக்கின்றது. ஸ்வதர்மத்தின்படி வாழ்ந்துவரும் முறையைப் பின்பற்றும் நம் வாழ்க்கையில் ஆசை எனும் விதையால் ஏற்படும் கோபம், வெறுப்பு, பழிவாங்கல், போட்டி, பொறாமை, என்ற பல தீய சிந்தனைகள் விலகிச்சென்று விடுகின்றன. இந்நூல் கர்மயோகம் பற்றிய எளிமையான விளக்கத்தை தருகின்றது.