தயாளினி நவநீதகிருஷ்ணன். யாழ்ப்பாணம்: நவநீதகிருஷ்ணன் பதிப்பகம், 5ஆம் வட்டாரம், நயினாதீவு, 1வது பதிப்பு, தை 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).
x, 74 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×13 சமீ.
விநாயகர் வழிபாடு, சைவசித்தாந்தத்தில் பதி பற்றிய கோட்பாடு, சைவசித்தாந்தத்தில் பாசமும் சிவப்பேறும், நாவுக்கரசர் காட்டும் சிவ சின்னங்கள், ஓவியக் கலை மரபில் சித்தன்னவாசல் ஓவியங்கள், பனைமலைக் கோவில் ஓவியங்கள், கோயிலும் இசைக் கலையும் ஆகிய இயல்களில் எழுதப்பட்ட நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 199191).