9103 திருமூலர் திருமந்திரம்.

மௌனாச்சிரம். கொழும்பு 6: மௌனாச்சிரம், 19, ஐ.பீ.சீ. வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (கொழும்பு 13: லட்சுமி பிரின்டர்ஸ்).

xliv, 466 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.

வெள்ளவத்தை மௌனாச்சிரம வெளியீட்டுத் தொடரில் நான்காவதாக வெளிவந்துள்ள ஆன்மீக அறிவியல் நூல். திருமூலர் மக்கள் வாழ்வு மலர, வறுமை நீங்க, கடைப்பிடிக்கவேண்டியநெறிமுறைகளைத் தனது திருமந்திரத்தில் கூறியுள்ளார். வாழ்க்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, என்பன பற்றி எல்லாம் கூறி உய்ய செய்யவேண்டிய கருமத்தையும் கூறியுள்ளார். சிறந்த குருவினை அடைந்து ஆசிபெற்று அவர்வழிநின்று வாழ்வை மேம்படுத்தவேண்டும் என்கிறார். கல்லாத மூடரைக் காணாதே கல்லாத மூடர்சொல் கேளாதே என்றும் போதிக்கிறார். திருமூலரின் அரிய பெரிய கருத்துக்களை இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Burning Hot Slot Demo Gratis Vortragen

Content Allgemeine Informationen zum Runde Burning Hot von EGT Thank you for providing resonanz! We’response sorry didn’puppig work. CASINO-Aussagen Treffen Diese ihr Kleeblatt, erweitert dies