9104 திருவருட்பயன் மூலமும் உரையும்.

சி.கணபதிப்பிள்ளை. உரும்பிராய்: பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை, உரும்பிராய் மேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 2007. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரிண்டர்ஸ், பலாலி வீதி).

x, 127 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.க. அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமைத் தமிழ் விரிவுரையாளராக இருந்தவர். ஆசிரிய, மாணவர்களோடு- சாதாரண பாடசாலை மாணவர்களோடு கற்பித்தல் வழிகளில் ஈடுபட்டு உழைத்தவர். பாஷை, இலக்கணம், இலக்கியம் என்ற துறைகள் பற்றிய தமது கருத்துக்களை பேச்சு, கட்டுரை வழியாக ஏற்கெனவே பதிவுசெய்துள்ளவர். அவரது பார்வையில் திருவருட்பயனுக்கு இந்நூலில் உரைவழங்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

9770 ஈழத் தமிழரின் போர்க்காலம்: இலக்கியங்கள், ஆய்வுகள், பதிவுகள்.

என்.செல்வராஜா. கனடா: அகிலன் திருச்செல்வம் 25வது ஆண்டு நினைவு வெளியீடு, அகிலன் அசோஷியேற்ஸ், P.O.Box 3, Station-F, ரொறன்ரோ, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (கனடா: அகிலன் அசோஷியேற்ஸ்). 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,