சுந்தரமதி வேதநாயகம். மட்டக்களப்பு: ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபை, நாவலடி, 1வது பதிப்பு, ஆனி 2010. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
xxx, 107 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 195., அளவு: 15×20 சமீ.
தாய்த்தெய்வ வழிபாடு, கிழக்கில் அம்மன் வழிபாடு, ஆலய அமைவிடத்திற்கான வரைபடம், ஆலய அமைவிடம், கடல் நாச்சியம்மன் ஆலயங்கள், கிராம சமூகங்களின் பண்பாட்டுப் பின்புலத் தொடர்பு, நாவலடி கடலாச்சியம்மன் ஆலய தோற்றமும் வளர்ச்சியும், கடலாச்சியம்மன் நாமம், திவ்வியகரணி கூறும் காவிய வரலாறு ஒரு பார்வை, சடங்கு-சடங்கு முறைமை-வழிபாடு, கோயில் நிர்வாக முறைமை, கும்பாபிஷேகம், இயற்கை அநர்த்தமும் சமூக நிலையும், அற்புதங்கள், ஆலயத் தொண்டன், மூக்குத்தி ஒளி, ஆலய வளர்ச்சிக்கு உதவியோர், கடலாட்சியம்மன் பேரில் பாடப்பெற்ற காவடிப் பாடல்கள், சிறப்பித்துப் பாடப்பட்ட பாடல்கள், குளித்திப் பாடல்கள், கடலாச்சியம்மன் கும்மி, கடலாச்சியம்மன் காவியம், ஆலயம் சம்பந்தப்பட்ட படங்களும் விளக்கமும், சுனாமிக்குப் பின்னரான ஆலயத்தின் தோற்றம் ஆகிய 24 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 212852).