சிவதொண்டன். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 1வது பதிப்பு, தை 2004. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, 450 காங்கேசன்துறை வீதி).
96 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 14×10 சமீ.
கதிர்காமம், நல்லூர், கந்தவனம், திருக்கோணமலை ஆகிய முருகன் திருத்தலங்களின்மீது பாடப்பெற்ற திருப்புகழ் பாடல்களின் தொகுப்பு இந்நூலாகும். முருகன் அருள்பெற்ற நாயன்மார் அருளிச்செய்த திருப்புகழ்;கள் திருமுறைகளுக்கு நிகரானவை. திருமுறைப் பாடல்களுக்கு அடுத்து ஓதப்பெறுபவை.