பொன்.கந்தசாமி. யாழ்ப்பாணம்: இந்து சமய அபிவிருத்திச் சங்க வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1989. (யாழ்ப்பாணம்: திருமொழி அச்சகம், சங்கானை).
(8), 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
மாதகலைச் சேர்ந்த வித்துவான் பொன் கந்தசாமி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல் இந்து சமய அபிவிருத்திச் சங்க வெளியீட்டுத் தொடரில் வெளிவந்த 17ஆவது நூலாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87100).