புலவர் சிவங்கருணாலய பாண்டியனார். கொழும்பு 4: பாண்டியனார் நினைவுக் குழு, 18, ஆர்தர்ஸ் பிளேஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச அச்சகம்).
xv, 63 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18.5×12.5 சமீ.
இந்நூல் திருவருட் செற்றம் (சீருத்திரம் எனும் சிறீ சூத்திரத்தின் பெயர்த்துரை), நெடுமால் பெயராயிரம் (விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பெயர்த்துரை) ஆகிய இரு செய்யுள்களையும் அவற்றுக்கான பொழிப்புரையையும் உள்ளடக்கியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118870).