சி.கணபதிப்பிள்ளை (நூலாசிரியர்), சி.சதாசிவம் (பதிப்பாசிரியர்). உரும்பிராய்: பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை, உரும்பிராய் மேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 1994. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
iv, 62 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 60., அளவு: 18ஒ12.5 சமீ.
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.க. அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமைத் தமிழ் விரிவுரையாளராக இருந்தவர். ஆசிரிய, மாணவர்களோடு- சாதாரண பாடசாலை மாணவர்களோடு கற்பித்தல் வழிகளில் ஈடுபட்டு உழைத்தவர். பாஷை, இலக்கணம், இலக்கியம் என்ற துறைகள் பற்றிய தமது கருத்துக்களை பேச்சு, கட்டுரை வழியாக ஏற்கெனவே பதிவுசெய்துள்ளவர். அவரது கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பு இந்நூலாகும்.