9609 தமிழ்த் தென்றல்: யாதுமூரானின் கவிதைகள்: கவிதைத் தொகுதி 1.

யாதுமூரான் (இயற்பெயர்: வே.நவமோகன்). யாழ்ப்பாணம்: பொற்கமலதேவி பதிப்பகம், திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235. காங்கேசன்துறை வீதி).

28 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 20.5×13.5 சமீ.

கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் அணிந்துரையுடன் கூடிய இக்கவிதைத் தொகுதியில், தங்கத் தமிழினம் தலைநிமிர்ந்திடும், இனியவளே என் இதயமே, மூத்தவூர் மங்கைக்கோர் வாழ்த்து, சின்னவள் சிரிக்கிறாள், பொழுதொன்று புலர்கிறது, எம் அம்மா, கன்னியின் உள்ளம் கண்ணனுக்கே, (n)நஞ்சையே கண்டுகொண்டேன், புரட்சி மகனே எழுச்சி கொள்ளடா, உன் அழகை விமர்சிக்க…, உலகத் தமிழ் அகதிகள், நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல், மணிக்கவிகள், கடலான ஓர் காதல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 86811).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

14923 சொல்லின் செல்வர் இர. சிவலிங்கம்.

எச்.எச்.விக்கிரமசிங்க (மலராசிரியர்). இலங்கை: அமரர் இர.சிவலிங்கம் நினைவு மலர் வெளியீட்டுக்குழு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

14671 விதை: வானொலியில் விதைத்த நாடகங்கள்.

மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: கே.ஜே.என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை). xxxii, 146 பக்கம், விலை: ரூபா

13947 இஸ்லாமிய வரலாறு: பாகம் 1, பகுதி 1.

A.M.அபூபக்கர். கல்முனை: இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம், 62 ஒஸ்மான் வீதி, சாய்ந்தமருது-5, 3வது திருத்திய பதிப்பு, டிசம்பர்  1998, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1977, 2வது பதிப்பு, ஜுன் 1982. (கல்முனை: An-Noor Graphics