9638 மூங்கில் கூடை: கவிதைகள்.

கோ.கிசோகுமார். கொழும்பு: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், இணை வெளியீடு, தலவாக்கல்லை: தலவாக்கலை தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: அறிவொளி கிரபிக்ஸ், 189, செட்டியார் தெரு).

xiv, 77 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-955-97102-4-0.

மலையக இளம் படைப்பாளியான கிசோகுமார், நுவரெலிய டிரைட்டன் தோட்டப் பாடசாலையிலும், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் டிப்ளோமாக் கல்வியை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பெற்ற பின்னர் நுவரெலிய மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். மூங்கில் கூடை, மலையக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கவிதைகளைக் கொண்டது. மலையக மக்களின் வாழ்வு நிலை, வறுமை, சமூக ஊழல்கள், சிறுவர் உழைப்பு, உலகமயமாதல், தாய்ப்பாசம், காதல் என்று அவரது பார்வை விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

9508 பங்குடமைக் கணக்கு.

எஸ்.கே.பிரபாகரன். யாழ்ப்பாணம்: அன்னை வெளியீடு, வியாபாரி மூலை, பருத்தித்துறை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (பருத்தித்துறை: சரசு அச்சகம்). 100 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ. இந்நூல் க.பொ.த. உயர்தரப்

10057 பிரக்ஞை: ஒரு அறிமுகம்.

மீராபாரதி. கனடா: ஷேர்ளி, பிரக்ஞை வெளியீடு, 80, Douglas Haig Drive, Markham, L3S 2E1, 1வது பதிப்பு, மே 2012. (கல்கிஸ்சை: தியாகு கேசவன், டெக்னோ பிரின்ட், 7/15A, பின்தலிய வீதி, மவுண்ட்