புகழேந்திப் புலவர் (மூலம்), நூல் வெளியீட்டுக் குழு (உரையாக்கம்). சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1962. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
x, 90 பக்கம், விலை: ரூபா 1.00., அளவு: 18.5×12.5 சமீ.
புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பாவின் சுயம்வர காண்டம் என்ற பகுதி உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆரிய, திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினரால் பிரவேச வகுப்புக்கான இலக்கியநூலாக இது தேர்வுசெய்யப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117711).