ஆனந்தா-சாரங்கா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணியம் புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (கொழும்பு 6: விக்னேஸ் ஸ்தாபனம், 30 நிஹால் சில்வா மாவத்தை, கிருலப்பனை).
viii, 64 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 24×18.5 சமீ.
நூலாசிரியர்கள் இருவரும் சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்தவர்கள். இனிய தமிழ் மொழி என்ற தலைப்பில் தொடங்கி, அழைப்புக் கடிதம் ஈறாக 64 தலைப்புகளில் மாணவர்களுக்கான மாதிரிக் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129821).