கலைச்சுடர் என்.இராமச்சந்திரா. யாழ்ப்பாணம்: அருள்சுரபி பதிப்பகம், தாளையடி வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு 2009. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்).
x, 88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.
வீரகேசரி பத்திரிகையின் வேலணை நிருபராக கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் பணியாற்றி வரும் நூலாசிரியர், வடமராட்சியின் அல்வாயை பிறப்பிடமாகவும், மண்டைதீவைப் புகுந்த இடமாகவும் கொண்டவர். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீரகேசரி நாளிதழிலும் வார மலரிலும் பிரசுரமான இவரது கட்டுரைகளில் சிவலவும் ஒரு கவிதையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 208958).