10576 தென்றலும் தெம்மாங்கும் (கவிதை).

அகளங்கன். வவுனியா: முத்தமிழ்க் கலா மன்றம், 1வது பதிப்பு, ஆனி 1993. (வவனியா: நியூ வன்னி குவிக் பிரின்டர்ஸ், கண்டி வீதி).

(4), 14 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 14×10சமீ.

1993இல் வவனியா அரச அதிபர் எஸ். தில்லை நடராஜாவின் தலைமையில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட சாகித்திய விழாவின் போது வெளியிடப்பட்டது. கிராமத்துப் புழுதியில் ஓடித் திரிந்து தடாகத்து நீரில் ஆடிக் களித்து தென்றலிலே தலை துவட்டித் தேன் மலரின் மணம்பூசித் திரிந்த ஒரு கவிஞனின் உள்ளத்தில் உதித்த இயற்கையின்பாற்பட்ட பாடல்கள் இவை.

ஏனைய பதிவுகள்

15517 கடலோரத் தென்னைமரம்.

கவிமணி நீலாபாலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). xviii,

10362 மூலநோய்களும் முறையான சிகிச்சைகளும்.

இ.மங்களாம்பிகை அம்மாள். யாழ்ப்பாணம்: மங்களபதி வெளியீடு, மங்களபதி ஆயுள்வேத வைத்தியசாலையும் மருந்தகமும், 41/5 அரசவீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1994. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்). (12), 72 பக்கம்,

9101 சைவ சித்தாந்த வினாவிடை.

க.கணேசலிங்கம். கொழும்பு 6: கலாநிதி க.கணேசலிங்கம், திருவருள் வெளியீடு, 54-5/4 சென் லோரன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2005. (சென்னை 600005: மாசறு அச்சகம், பு.எண்45,மசூதி தெரு, சேப்பாக்கம்). 120 பக்கம், விலை: