10576 தென்றலும் தெம்மாங்கும் (கவிதை).

அகளங்கன். வவுனியா: முத்தமிழ்க் கலா மன்றம், 1வது பதிப்பு, ஆனி 1993. (வவனியா: நியூ வன்னி குவிக் பிரின்டர்ஸ், கண்டி வீதி).

(4), 14 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 14×10சமீ.

1993இல் வவனியா அரச அதிபர் எஸ். தில்லை நடராஜாவின் தலைமையில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட சாகித்திய விழாவின் போது வெளியிடப்பட்டது. கிராமத்துப் புழுதியில் ஓடித் திரிந்து தடாகத்து நீரில் ஆடிக் களித்து தென்றலிலே தலை துவட்டித் தேன் மலரின் மணம்பூசித் திரிந்த ஒரு கவிஞனின் உள்ளத்தில் உதித்த இயற்கையின்பாற்பட்ட பாடல்கள் இவை.

ஏனைய பதிவுகள்

13564 தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம்: வணிகமாக்கப்பட்ட வலிகள்.

இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). vi, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

13626 கரடிக்குட்டி தன்னைத்தானே பயமுறுத்திக்கொண்டது எப்படி?.

நி.ஸ்லத்கோவ் (ரஷ்ய மூலம்), பூ.சோமசுந்தரம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது