கனகசபாபதி நாகேஸ்வரன் (மலராசிரியர்), வே. திருநீலகண்டன் (பதிப்பாசிரியர்). திருக்கேதீஸ்வரம்: ஸ்ரீ சபாரத்தின சுவாமிகள் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
v, 138 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 21.5×13.5 சமீ.
இந்து சமயம் தொடர்பான பல்வேறு சமயப்பெரியார்களின் படைப்புக்களையும் உள்ளடக்கியதாக இம்மலர் ஸ்ரீ சபாரத்தின சுவாமிகள் நூற்றாண்டு விழாச் சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 151709).