மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) (மூலம்), மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் (தமிழாக்கம்). கொழும்பு 9: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, 204/1, ஸ்ரீ வஜிரஞான மாவத்தை, 1வது பதிப்பு. ஏப்ரல் 1981. (கொழும்பு 9: எஸ்.எச்.நிலாப்தீன், IPC பிரின்டிங் பிரஸ்).
40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
Rise and Fall of Nations என்ற நூலின் தமிழாக்கம். ஒரு காலத்தில், உலகில் கோலோச்சி வாழ்ந்த சமூகங்கள், அவை கடைப்பிடித்த தீமை பயக்கும் செயல்கள் காரணமாக எவ்வாறு அழிக்கப்பட்டன என்பதை பெரும் இஸ்லாமிய சிந்தனையாளரும் மார்க்க மேதையுமான மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் திருக்குர் ஆன் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 7767).