கீத்தாம்பிள்ளை (மூலம்), சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). மன்னார்: மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வெளியீடு, 1வது பதிப்பு, ஆனி 1964. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல.10, மெயின் வீதி).
xvi, 166 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21×14 சமீ.
மன்னாரைச் சேர்ந்த மாதோட்டப் புலவர் கித்தாம்பிள்ளை பாடிய கத்தோலிக்க நாட்டுக்கூத்துப் பிரதியின் நூலுருவாக்கம் இதுவாகும்.