ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகி, திவ்விய ஜீவன சங்கம், நல்லூர், 3வது பதிப்பு, ஏப்ரல் 1994. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).
(24), 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
யோகாசன கலாநிதி ஸ்வாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகி அவர்களினால் எழுதப்பட்டுள்ள இந்நூல், பரப்பிரம்மத்தின் தத்துவம், முன்னுரை, யோகமார்க்கம், வாழ்த்துரை, அணிந்துரை, பாராட்டுரை, நல்லுரை ஆகியவற்றுடன், சிறார்க்கு நல்கும் தேன் அமுது, சுவாமி ஸ்ரீ சிவானந்தராச்சிரமத்தில் தீட்சை பெற்றார் சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி, அம்மா என்ற சொல்லின் தத்துவம், யோகாசனமும் பெண்களும், முடிவுரை ஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக ஒன்றே குலம் ஒருவனே தேவன், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், லுழபய யுளயயௌஇ சூரிய நமஸ்காரத்தின் தத்துவம் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 103106).