நவ.பாலகோபால். கிளிநொச்சி: கிளிநொச்சி இலக்கிய வட்ட வெளியீடு, 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்).
(2), 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட நவரத்தினராசா பாலகோபால், யாழ். பரி.யோவான் கல்லூரி மாணவர். இக் கவிஞர் அவ்வப்போது எழுதிய 32 பாடல்களின் தொகுப்பு இது. பாட வந்தேன், உலகுயிர்க் காவலன், உழைப்பின் பெருமை, முன்னேறி வாராய், உயிர்த் தமிழ், ஆதி பெண்ணில் அந்தம் மண்ணில், இணக்கசபை, அன்பே தெய்வம், நாகரீக நங்கை, மழை வருகுதடி, பாடு கிளியே, இவைகள் இன்பம், கங்கையரை நோக்க மங்கையரை நீக்கு, அனுபவி, அழுகின்றான், தேன் வண்டு, கன்னி நான் விரும்பேன், ஆணையிட்டேன் அணையாதே, காண்பதற்கு முன்னர், அவசர முத்தம், கவிஞனும் காதலியும், மயங்கிடும் மாது, மங்கையின் மையல், அஞ்சும் மனந்திறப்பாய், யாது செவ்வாய், தட்டித் திறக்கின்றாள், மனமே நீ மந்தி, நங்கை இணைந்தது, இவையென நான் இல்லையே, எங்கு என் பங்கு, பாயும் இன்பம், காதலி என்னைக் காதலி, கன்னியர் சொத்தா கவிதை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84650).