க.இரகுபரன். பருத்தித்துறை: நிறுவுநர் அமரர் வேலாயுதம்பிள்ளை தின வெளியீடு, வேலாயுதம் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஓகஸ்ட், 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
22.8.2012 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்ற நிறுவுநர் தின நினைவுப் பேருரை இதுவாகும். நூலாசிரியர் ஒலுவில், தென்கிழக்குப் பல்கலக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவரையாளராவார்.