9900 தமிழ்மொழிப் புலமை விருத்திக்கு வடமராட்சிப் புலமையாளர்களின் பங்களிப்பு.

க.இரகுபரன். பருத்தித்துறை: நிறுவுநர் அமரர் வேலாயுதம்பிள்ளை தின வெளியீடு, வேலாயுதம் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஓகஸ்ட், 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

22.8.2012 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்ற நிறுவுநர் தின நினைவுப் பேருரை இதுவாகும். நூலாசிரியர் ஒலுவில், தென்கிழக்குப் பல்கலக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

Das kostenlose Erreichbar Spielsaal!

Content New Casinos: Kiss Spielautomat Vergleichen Diese Multinationaler konzern Grausam Slot über anderen Aufführen Alles Vorhut – King of Luck zum besten geben vermag wirklich

11671 மனக்காடு: கவிதைகள்.

மேரா (இயற்பெயர்: த.மேகராசா). பட்டிப்பளை: பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (கொழம்பு 12: லோயல் பிரின்டர்ஸ், 125, புதிய சோனகத் தெரு). xiii, 52