மலர்க்குழு. யாழ்ப்பாணம்: த.ஆனந்தமயில் குடும்பத்தினர், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
அமரர் த.ஆனந்தமயில் அவர்களின் மறைவின் 31ஆம் நாள் நினைவினையொட்டி வெளியிடப்பெற்ற நூல். இதில் அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. புகைப்பட ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அவரது படைப்புக்களான பக்திப் பாமாலைகள், சிறுவர் பாடல்கள் என்பவற்றுடன், “அம்மாவரை அவன்”என்ற அவரது குறுநாவலொன்றும் இடம்பெற்றுள்ளன. குறுநாவல், அவரது தாயின் மறைவு வரையான அவரது சொந்த வரலாற்றைப் பிரதிபலிக்கின்றது.