9998 இலங்கையின் கதை.

ம.இராதாகிருஷ்ணபிள்ளை. சென்னை 4: அல்லயன்ஸ் கம்பெனி, 244, R.K.Mitt Road, தபால் பெட்டி இல. 617, மயிலாப்பூர்,  2வது பதிப்பு, டிசம்பர் 1987, 1வது பதிப்பு, ஏப்ரல் 1946. (சென்னை 600014: சுந்தரம் பிரின்டிங் வேர்க்ஸ்).

104 பக்கம், விலை: இந்திய ரூபா 8., அளவு: 18.5×12.5 சமீ.

நூலாசிரியர் எம்.ராதாகிருஷ்ணபிள்ளை (1911-1974) 1936இல் மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராட உறுதிபூண்டவர். 1944ஆவது வயதிலேயே மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பச்சையப்பன்  அறநிலைய ஆட்சிக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர். இந்திய விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்த  அண்டைநாடான இலங்கை  பற்றிய வரலாற்றையும் புரிதலையும் தமிழகத்தினருக்கு ஏற்படுத்தும் நோக்கோடு இந்நூலை இவர் எழுதியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  99863). 

ஏனைய பதிவுகள்

Kostenlose Datenschutzerklärung pro Die Webseite

Content Informationen nach Cookies | dieser Inhalt Dies Wichtigste zur DSGVO-konformen Datenschutzerklärung für jedes Websites Variationen durch „Diese Brücke ist gar nicht personal…“ inside verschiedenen