9110 அர்ச். மத்தேயு எழுதிய யேசுக் கிறீஸ்துநாதருடைய பரிசுத்த சுவிசேஷம்.

அர்ச. மத்தேயு. யாழ்ப்பாணம்: அர்ச்.சூசைமாமுனிவர் பதிப்பகம், 2வது பதிப்பு, 1965. 1வது பதிப்பு, செப்டெம்பர் 1959. (யாழ்ப்பாணம்;: அர்ச்.சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை).

110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

மத்தேயு என்பது  கடவுளின் கொடை  என்ற கருத்தையுடைய எபிரேய பெயராகும். இப்பெயர் மத்தேயு சுவிசேஷத்தின் 10ம் அதிகாரம் 9ம் வசனத்தில் முதலில் காணப்படுகின்றது.  இவரே பின்னாளில், மாற்கு , லூக்காஸ் சுவிசேஷங்களில் லேவி என்று அழைக்கப்படுகின்றார். முதலாம் சுவிசேஷம், அர்ச் மத்தேயுவினால் எழுதப்பட்டதென்பதையும், சுவிசேஷகர் தம் நாட்டு மக்கள் யேசுநாதரின் தெய்வத் தன்மையை அறிந்து, அதன்பேரில் நம்பிக்கைகொள்ளச் செய்வதற்காகவே எழுதினார் என்பதையும் பரிசுத்த பாரம்பரியம் முதலாம் நூற்றாண்டு தொடக்கமே காப்பாற்றி வருகின்றது.

ஏனைய பதிவுகள்

Verbunden Roulette Vortragen

Content ???? Unser Wird Unser Beste Verbunden Casino Inside Alpenrepublik? Diese Limits Existireren Parece Inside Ethereum Casinos Wie gleichfalls Spiele Ich Kostenlose Spielautomaten Unter anderem

15529 குருதி படாக் காயங்கள்: மரபுக் கவிதைத் தொகுப்பு.

வயலூரான் (இயற்பெயர்: செல்வராஜா சுதாகரன்). யாழ்ப்பாணம்: செல்வராஜா சுதாகரன், முத்துமாரியம்மன் கோவில் வீதி, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, 1வது பதிப்பு, 2019. (சாவகச்சேரி: திருக்கணித பதிப்பகம்). xii, 76 பக்கம், விலை: ரூபா 250.,

17404 தமிழ் இசையியல்: தமிழிசைச் சிறப்பு மலர் -2025. 

தெட்சணாமூர்த்தி மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2025. (அச்சக விபரம் தரப்படவில்லை). 140 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600.00, அளவு: