9148 கோயிலமைப்பும் கிரியையும் வழிபடுமுறையும்.

பொன். கந்தசாமி. யாழ்ப்பாணம்: ஆ.பொன்னம்பலம், கணபதி களஞ்சியம், மாதகல் வீதி, பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, வைகாசி 1990. (யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம்).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. மாதகல் இந்துசமய அபிவிருத்திச் சங்க வெளியீட்டு வரிசையில் 19வது பிரசுரமாகவும், கணபதி களஞ்சிய வெளியீட்டு வரிசையில் இரண்டாவது நூலாகவும் வெளிவந்துள்ள நூல். திருக்கோயில், கடவுள், பிரதிட்டை செய்தல், திருவிழா, திருக்கோவில் வழிபாடு, விரதம், பஞ்சபுராணம் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84109)

ஏனைய பதிவுகள்

11534 இரகு வம்மிசம்: அயனெழுச்சிப் படலம் மூலமும் உரையும்.

அரசகேசரி (மூலம்), சி.கணேசையர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சி.கணேசையர், புன்னாலைக்கட்டுவன், 1வது பதிப்பு, 1931. (சுன்னாகம்: தனலட்சுமி புத்தகசாலை). 92 பக்கம், விலை: சதம் 75., அளவு: 20.5×13 சமீ. அயனெழுச்சிப் படலம் என்னும் இந்நூல்

13241 நக்கீர தேவநாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை.

நக்கீரதேவ நாயனார் (மூலம்), நவாலியூர் வை.நல்லையா (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: இலங்கைமணி சைவநூற் பதிப்பகம், உயரப்புலம், கொக்குவில், 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: