9167 வைதிக சந்தியாவந்தன விதி.

ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: கு.வைத்தீசுவரக் குருக்கள், 1வது பதிப்பு, 1960. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை).

8 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ.

இந்நூல் அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்களவர்களால் தொகுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கி.சீதாராம சாஸ்திரிகள், கண்டனூர் அரு.இராமநாதக் குருக்கள், தருமபுரம் எஸ்.சுவாமிநாத சிவாசாரியார் ஆகிய மூவரினாலும் பார்வையிடப்பெற்று  வெளியிடப்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்