9212 தாயுமான சுவாமிகள் பாடல்: பொழிப்புரை, குறிப்புரைகளுடன்.

சிவதொண்டன். செங்கலடி: அ.செல்வத்துரை, சிவதொண்டன் நிலையம், 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: கீன் அச்சகம், 75 ஏ, முனை வீதி).

ix, 568 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ.

தாயுமானவர் சுவாமிகளின் தந்தையார் கேடிலியப்பபிள்ளை வேதாரணியத்தை (திருமறைக்காடு) சேர்ந்தவர். திருச்சிராப்பள்ளி அரசன் முத்துக்கிருஷ்ணநாயக்கரின் சம்பிரதியாக (தலைமைக் கணக்கர்) பணியாற்றியவர். தாயுமான சுவாமிகளின் தாயார் கஜவல்லி அம்மையார். நீண்டகாலமாக மகப்பேறற்றிருந்து, திருச்சிராப்பள்ளி தாயுமான பெருமானை நிதமும் வணங்கிவந்துள்ளார். அவரருளால் தான் நீண்டகாலம் ஏங்கிப் பெற்ற மகவுக்கு தாயுமானவர் என்று பெயரிட்டார். பின்னாளில் தாயுமானவர், பக்தி இலக்கியத்தில் பெரும்புகள் பெற்றார். தாயுமானவரின் பாடல்களை இந்நூல் பொழிப்புரை, குறிப்பரைகளுடன் வழங்குகின்றது. சிவதொண்டன் என்ற பெயரில் இவ்வரிய உரையை எழுதியவரின்  உண்மைப்பெயர் குறிப்பிடப்படவில்லை.

ஏனைய பதிவுகள்

10535 கன்னி: காதலரைத் தேடுகிறாள்.

உமா (இயற்பெயர்: அ.உமாகரன்). யாழ்ப்பாணம்: க. செவ்வேள், தலைவர், U R Friend Foundation, AAA Ventures Pvt Ltd., 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை,

9320 கல்வியியலில் விடய ஆய்வு.

பாலசுப்பிரமணியம் தனபாலன். யாழ்ப்பாணம்: திருமதி கர்ணி தனபாலன், துவாரகை வீதி, கோண்டாவில் வடக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, ஜுலை 2002. (யாழ்ப்பாணம்: டெக்னோவா ஓப்செட் பிரின்டர்ஸ், 717 காங்கேசன்துறை வீதி). (2), 98 பக்கம்,

Gaming En compagnie de Casino

Content Majestic Slots Une telle Score 2020 Les Remarquables Salle de jeu Un peu La propreté En compagnie de Croupier En direct Sur les Site