9610 தற்கொலைக் குறிப்பு: போர்க்காலப் பதிவுகள்.

நிந்தவூர் ஷிப்லி. அம்பாறை: நிந்தவூர் ஷிப்லி, 50, ஹாஜியார் வீதி, நிந்தாவூர் 18, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (வத்தளை: பேஜ் அன்ட் இமேஜ், 202ஃ2டீ, ரோயல் பேர்ள் கார்டன்ஸ்).

xx, 78 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-51608-0-3.

முதல் கவி என் அன்னைக்கே எனத் தொடங்கி கனவுகள் பூத்துக் குலுங்கும் அதிகாலை என்ற கவிதை ஈறாக இந்நூலில் தன் 30 கவிதைகளை வழங்கியிருக்கிறார் நிந்தவூர் ஷிப்லி. என் தேசத்தில் இது கிளையுதிர் காலம், எனக்குப் பின்னால் இன்னொரு துப்பாக்கி, இரத்த சாசனம், தீர்வின் அவசரம் சொல்லும் கரையொதுங்கிய சடலம் என இவரது கவிதைகளில் ஈழத்தின் போர்க்காலச் சூழல்கள் விரிவாகப் பதிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 213170).                                                         

ஏனைய பதிவுகள்

12874 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 2 (1983/1984).

ஜெ.ஜெயராஜ் (இதழாசிரியர்), இ.மதனாகரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1984. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி). 94 பக்கம், தகடுகள், புகைப்படங்கள்,

10508 எதிஃபுதிரும்… கவிதைகள்.

ஈ.வெ.ரா.தாசன் (ஆர்.இராமச்சந்திரன்). கண்டி: ரிவடேல் ஜங்ஷன், எனிவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 17.5×13 சமீ. கண்டி மு.இராமச்சந்திரன்,