நீர்வை பொன்னையன்.கொழும்பு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (கொழும்பு 6: ஆர்.எஸ்.ரி.என்டர்பிரைஸஸ், 114, டபிள்யு.ஏ.சில்வா மாவத்தை).
355 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1810-19-1.
முற்போக்கு அரசியல் களத்திலிருந்து எழுத்துத் துறைக்குள் பிரவேசித்தவர் நீர்வை பொன்னையன். தனது அரசியல், கலை, இலக்கியச் செயற்பாடுகளில் தன் நினைவுத்தடத்தில் உள்ளவற்றில் சிலவற்றை இந்த நூலில் தந்துள்ளார்.