இ.சி.கந்தைய ஆச்சாரியார். தெல்லிப்பழை: அறிவுச் சுடரகம், வறுத்தலைவிளான், 1வது பதிப்பு, மே 1973.(தெல்லிப்பழை: குகன் அச்சகம்).
(6), 39 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 22×14 சமீ.
திருமணத்தில் முக்கியமான மாங்கல்யத்தின் தத்துவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் இந்நூலில் வறுத்தலைவிளான் பண்டிதர் விசுவகலாமணி இ.சி.கந்தைய ஆச்சாரியார் அவர்கள் விளக்கியுள்ளார். விஸ்வமலர் வெளியீட்டுத் தொடரில் ஐந்தாவது நூல் இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 155733).