சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம் (BookLab), திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி)
115 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-51949-2-1.
ஈழத்து இலக்கியமும் இரசனையும்-நாவல், அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’, ஆதவனின் ‘மண்மனம்’ நாவல்-ஒரு பார்வை, ஷோபாசக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’, அண்மைக்கால இலங்கைப் படைப்புக்களில் எஸ்.ஏ.உதயனின் நாவல்கள், புகலிடத் தமிழ் புனைகதைகளின் வடிவம், உயிரின் வாசம் – ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’, அதிகாரத்தில் அகப்பட்ட காலமும் வாழ்வும்- தீபச்செல்வனின் ‘கூடார நிழல்’ கவிதைகள் குறித்து, ஈழத் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி ஆகிய ஒன்பது கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236911).