த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA தம்பி வீதி).
24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5., அளவு: 18×13.5 சமீ.
பாடு பாப்பா, ஆசை, பொங்கல், ஊஞ்சல், வண்ணப் பறவைகள், ஆறு, மீன்கள், கரும்பு, எம்நாடு, கிளியும் பூனையும் முதலிய 10 தலைப்புகளில் அமைந்த பாடல்கள். இவற்றுள் ஒன்று கதைப்பாடலாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86985).