இ.நாகராஜன். யாழ்ப்பாணம்: இ.நாகராஜன், 1வது பதிப்பு, ஜனவரி 1969. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).
(3), 78 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×12.5 சமீ.
சங்க இலக்கிய கதாபாத்திரங்களின் பின்னணியில் இயற்றப்பட்ட கவிதை நாடகம் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84648).