9757 சிலப்பதிகாரம்: கடலாடு காதை, கானல்வரி.

கம்பராமாயணம்: வாலி வதைப்படலம். சரஸ்வதி சிவலிங்கராஜா. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 2வது பதிப்பு, தை 1990, 1வது பதிப்பு, ஆனி 1988. (யாழ்ப்பாணம்:  முல்லை அச்சகம், 51, இரண்டாம் குறுக்குத் தெரு).

72 பக்கம், விலை: ரூபா 24.50, அளவு: 21×14 சமீ.

இந்நூல் சிலப்பதிகாரத்தில் வரும் கடலாடு காதை, கானல்வரி ஆகிய பகுதிச் செய்யுள்களின் உரைக் குறிப்புகளையும், கம்;பராமாயணத்தில் வாலி வதைப்படலப் பகுதிச் செய்யுள்களையும் அவற்றுக்கான உரைக்குறிப்புகளையும் அரும்பொருள் அகராதிப் பிரிவுடன் வழங்குகின்றது. இந்நூல் பட்டப்படிப்பு மாணவர்களின் தமிழ் இலக்கியப் பாடத்திற்கான உதவி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. திருமதி சரஸ்வதி சிவலிங்கராஜா மானிப்பாய் உடுவில் மகளிர் கல்லூரியின் தமிழாசிரியையாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85323).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Biskuit Spielautomat Erreichbar Kostenlos

Content No Vorleistung Provision stattdessen 50 Freispiele bloß Einzahlung – 50 kostenlose Spins All Lucky Clovers 20 bei Registrierung ohne Einzahlung Official webseite Pokerdom 💰

Freispiele Bloß Einzahlung 2024

Content Spielbank Freispiele Wanneer Cashback: Spielen Sie Sparta Slot online ohne Download Casino Infinity Muss Meine wenigkeit Codes Unter anderem Coupons Verwenden, Um Freispiele Hinter

12576 – விளங்கி வாசித்தலும் ; எழுதுதலும் – II : மேலதிக மொழி விருத்திப் பாடநெறி – தமிழ்.

.M.M.M. முஹ்ஸின், யு.பு.குணரட்ண. கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: P and A யு பிரின்டர்ஸ் லிமிட்டெட்). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19