9955 ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை: செய்திக் கட்டுரைத் தொகுதி.
கலைச்சுடர் என்.இராமச்சந்திரா. யாழ்ப்பாணம்: அருள்சுரபி பதிப்பகம், தாளையடி வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு 2009. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்). x, 88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.